Tuesday, July 20, 2010

குற்றம் கண்டு தனைத் திருத்துதல்

தன் குற்றம் குறை கடமை தன்னுள் கண்டு
தான் கண்டு தனைத்திருத்தும் தகைமை வந்தால்
என் குற்றம் பிறர் மீது சுமத்தக் கூடும்
ஏதெனும் கண்டாலும் மன்னித்தாலும்
மேன்மைக்கே மனம் உயரும் பிறந்தவரால்
மிக வருத்தம் துன்பம் அதுவந்த போதும்
தன்மைக் கேயாம் செய்த பாவம் போச்சு
நாம் கண்ட தெளிவுஇது வாழ்த்தி வாழ்வோம்.

1 comment:

Unknown said...

படிங்க படிங்க உங்களுக்கு பிடிச்சத படிங்க .. எழுதுங்க எழுதுங்க ஆக்கபூர்வமா எழுதுங்க
அப்படியே பரிசுகளையும் வெல்லுங்க !! ஜீஜிக்ஸ் .( www.jeejix.com )

Post a Comment